Skip to main content

ஆசிட் வீசி பெண் கொலை

Published on 04/10/2017 | Edited on 04/10/2017

ஆசிட் வீசி பெண் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வின்னவனூரில் சங்கீதா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி மேலும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து பாச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்