Skip to main content

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ் (படங்கள்)

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்