Skip to main content

இ.பி.எஸ். முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020
edappadi palanisamy edappadi palanisamy

 

 

சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி, பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அஇஅதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்