Skip to main content

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ அதிரடி சோதனை!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 Telephone Patching Issue: CBI  search at bengaluru

அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்