Skip to main content

பாஜக பிரச்சார வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்:ஐந்து பேர் உயிரிழப்பு

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்ற பாஜகவினர் மீது மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட தாக்குதலில்  ஐந்து பேர்  இறந்துள்ளனர்.

 

bjp

 

சத்தீஸ்கரில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் தற்போது பிரச்சாரம் முடித்துவிட்டு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாவோயிஸ்டுகள்  நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்