Skip to main content

மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் நாளை ஆலோசனை!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

chennai corporation office cm palanisamy discussion


சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி நாளை (02/06/2020) சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
 


இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்