Skip to main content

திண்ணைக் கச்சேரி! குழந்தையை வைத்து பெற்றோர் நாடகம்!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018
கோவை மாநகரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது கோவைக் குற்றாலம் என்று அழைக்கப்படுகின்ற சிறுவாணி அருவி. பல அடுக்குகளாக அமைந்த சுவையான அருவி. இயற்கையின் எழில்தோகை விரித்தாடும் இதை தரிசிப்பதற்காக வனத்துறையின் அனுமதியோடு நக்கீரன் மகளிரணியினரை அழைத்து வந்திருக்கிறார் வாணி. கோமுகி: குன்னூர்ல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : கட்சித் தலைமை! நீயா-நானா? ஓடும் தலைகள்! திண்டாடும் தினகரன்!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018
"ஹலோ தலைவரே, ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் தலைமை சர்ச்சை ஓயலை போலிருக்கே… ''’ ""ஆமாம்ப்பா. அண்மையில் நடந்த மா.செ.க் கள் கூட்டத்திலேயே இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் "நீயா? நானா?'ங்கிற பவர் யுத்தத்தில் இறங்கி இருக்காங்களே?''’ "" தலைவரே… ஆட்சியில் மட்டுமில்லாமல் கட்சியிலும் தன்ன... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

செமி ஃபைனலில் அவுட்டு! ஃபைனலில் அடுத்த வேட்டு!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018
ஒவ்வொரு இந்தியரையும் நம்பவைக்கும் வாக்குறுதிகளைக் கொடுத்த மோடி அரசை ஒவ்வொரு இந்தியரும் ரொம்பவே எதிர்பார்த்தார்கள். ஒருமுறையேனும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என டெல்லி குளிரில் 100 நாட்கள் காத்திருந்து நிர்வாணப் போராட்டம் வரை நடத்தினார்கள் தமிழ்நாடு விவசாயிகள்... Read Full Article / மேலும் படிக்க,