Skip to main content

குடும்பத்தினர் பெயரில் கோவில் சொத்து! -ஆட்டையப் போட்ட அறநிலையத்துறை அதிகாரி!

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
கோயில் நகைகள் எடை குறைந்திருப்பதாக ராமேஸ்வரத்தில் சர்ச்சை ஓய்வதற்குள், இந்து அறநிலை யத்துறை இணை ஆணையரே 150 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலத்தை ஆட்டய போட்டதாக திடீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியர் திருக்கோயில் இணை ஆணையரும் அப்போதைய நிர்வாக அதிகாரியுமான பாரதி, ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்