Skip to main content

இலங்கை கடற்படை அட்டூழியம்! -கலங்கும் தமிழக மீனவர்கள்!

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
இலங்கை கடற்கொள்ளையர்களும், கடற்படையினரும் சேர்ந்து கொண்டு தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கைதுசெய்வதும் தொடர்கதையாகி விட்டது. இரண்டு நாட்களில் மூன்று தாக்குதல்களும், ஒரு சிறைப்பிடிப்பும் நடத்தியிருப்பது தமிழக மீனவர் களை நிலைகுலையச் செய்திருக்கிறது. நாகையை அடுத்துள்ள செருதூர் மீனவர் கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்