ராங்-கால் : எடப்பாடி எதிர்ப்புக் குரல்! கவர்னரிடம் ரிப்போர்ட் கேட்ட மோடி!
Published on 11/12/2018 | Edited on 12/12/2018
"ஹலோ தலைவரே, வனத்துறைக்குச் சொந்தமான யானை வழித்தடங்களை, மோடி அரசின் துணையோடு ஆக்கிரமிச்சி, கட்டிடம் கட்டிவரும் ஈசா மைய ஜக்கி வாசுதேவ் பற்றி போனமுறையும் நாம் பேசிக்கிட்டோம். இப்ப இன்னொரு கார்ப்பரேட் சாமியாரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தஞ்சை பெரிய கோயிலை ஆக்கிரமிக்கத் துடிச்சது அம்பலமாகியிருக்க...
Read Full Article / மேலும் படிக்க,
தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, டிசம்பர் 16-ல் நடைபெறும் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரசின் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல்வேறு கட்ச...
Read Full Article / மேலும் படிக்க,
"அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் பிரிந்து கிடப்பது தி.மு.க.வுக்கு சாதகம். அதனால் இரண்டு அணிகளும் இணைய வேண்டும்'' என டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமான தங்க.தமிழ்ச்செல்வன் பேசியிருப்பது அணிகள் இணைப்பு என நக்கீரன் தொடர்ந்து சொல்லி வரும் செய்தியில் புதிய வேகத்தை கூட்டியிருக் கிறது என்கிறார்கள் ...
Read Full Article / மேலும் படிக்க,