தூய்மை இந்தியா மக்களைச் சாகடிக்கவா?’’ -உரக்குடில் உபத்திரவங்கள்!
Published on 11/12/2018 | Edited on 12/12/2018
‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளிலும், 124 நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சேரும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மக்கும் குப்பைகளை மட்டு...
Read Full Article / மேலும் படிக்க,
தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, டிசம்பர் 16-ல் நடைபெறும் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரசின் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல்வேறு கட்ச...
Read Full Article / மேலும் படிக்க,
"அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் பிரிந்து கிடப்பது தி.மு.க.வுக்கு சாதகம். அதனால் இரண்டு அணிகளும் இணைய வேண்டும்'' என டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமான தங்க.தமிழ்ச்செல்வன் பேசியிருப்பது அணிகள் இணைப்பு என நக்கீரன் தொடர்ந்து சொல்லி வரும் செய்தியில் புதிய வேகத்தை கூட்டியிருக் கிறது என்கிறார்கள் ...
Read Full Article / மேலும் படிக்க,