Skip to main content

சாதி ஒழிப்பே வாழ்வின் இலக்கு! கவுசல்யா-சக்தி புதுவாழ்வு சூளுரை!

Published on 11/12/2018 | Edited on 12/12/2018
பொதுசமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது அந்தப் படுகொலை. பட்டப்பகலில், நடுவீதியில் சாதி ஆணவத்திற்கு தன் கணவனை பலியாகக் கொடுத்தார் அந்த இளம்பெண். அதன்பிறகு நான்கு சுவர்களுக்குள் முடங்காமல் தொடர்ந்து சாதிய சமூகத்திற்கு எதிராக முழங்கி, அந்தப் பயணத்தில் முன்னுதாரண முடிவையும் எடுத்திருக்கிறார். ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மெகா கூட்டணி! ஸ்டாலின் சொன்ன கணக்கு!

Published on 11/12/2018 | Edited on 12/12/2018
தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, டிசம்பர் 16-ல் நடைபெறும் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரசின் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல்வேறு கட்ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையுமா? கலையுமா?

Published on 11/12/2018 | Edited on 12/12/2018
"அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் பிரிந்து கிடப்பது தி.மு.க.வுக்கு சாதகம். அதனால் இரண்டு அணிகளும் இணைய வேண்டும்'' என டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமான தங்க.தமிழ்ச்செல்வன் பேசியிருப்பது அணிகள் இணைப்பு என நக்கீரன் தொடர்ந்து சொல்லி வரும் செய்தியில் புதிய வேகத்தை கூட்டியிருக் கிறது என்கிறார்கள் ... Read Full Article / மேலும் படிக்க,