Skip to main content

ரிசல்ட் பீதி! அமைச்சர் உத்தரவில் வாக்கு இயந்திர அறைக்குள் திருட்டுத்தனம்! -திகிலில் எதிர்க்கட்சிகள்!

Published on 23/04/2019 | Edited on 24/04/2019
வருமான வரித்துறை ரெய்டு, தேர்தல் ரத்து என வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18 வரை எதிர்க்கட்சிகளை அலறவிட்டது தேர்தல் ஆணையம். இப்போது வாக்குப் பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி நுழைந்து, எதிர்க்கட்சிகளை திகிலில் ஆழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் பதிவான அனைத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்