Skip to main content

ஆணவக்கொலையா? -சந்தேகம் கிளப்பும் பரந்தாமன் மரணம்

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
  மதமோதல்களும் ஆணவக்கொலைகளும்தான் இனி புதிய இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களாக இருக்கும்போலிருக்கிறது. தமிழகத்தில் சமீப காலங்களாக கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. புத்தாண்டுத் தொடக்கத்திலேயே பறிபோயுள்ள கடலூர் மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமனின் உயிர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்