Skip to main content

எங்க புத்திரசோகம் அவங்களை சும்மா விடாது! -நீதிகேட்டுக் கதறும் மாணவன் குடும்பம்!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
மதுரையில் இருந்து நம்மைப் பதட்டத்தோடு தொடர்புகொண்ட ஒரு ஆண் குரல்... "சார் எங்க செல்ல மகன் நவீன் பாரதியைக் கொன்னவய்ங்க, இப்ப என் மனைவியையும் கொன்னுடுவாய்ங்க போலருக்கு சார். அவள் அந்த சம்பவங்களை நினைச்சே மனநோயாளி மாதிரி ஆய்ட்டா. எங்க மகனிடம் பேசுவது போலவே டைரியில் உருகி உருகி எழுதித் தள்ள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்