சவுக்கு சங்கர் என்கிற யூடியூபரை கஞ்சா வழக்கு மற்றும் காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளை, பெண்களை, பத்திரிகையாளர்களை அநாகரிகமாகப் பேசினார் என கைது செய்துள்ளது காவல்துறை. சவுக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான ரகசியங்கள் வெளியே வந்துள்ளன.
...
Read Full Article / மேலும் படிக்க,