Skip to main content

விவசாயிகளை வஞ்சிக்கும் அதிகாரிகள்! -பாசனத் தண்ணீரில் பாரபட்சம்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
"அதிகாரிகளின் இதயத்தில் கூட எங்களுக்கான ஈரம் இல்லை'’என்கிறார்கள் வெலிங்டன் ஏரிப்பாசன விவசாயிகள். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். இதை எமனேரி என்றும் குறிப்பிடுவார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1923ஆம் ஆண்டு இந்த ஏரி உருவாக்கப்பட்டது. நூற்றாண்டை நெர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாடு கொரோனா நாடு! முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
தென்னக மாநிலங்களான கேரளா, கர்நாடகாவைக் கூட தமிழகம் மிஞ்சிவிட்டது. அடுத்த வாரம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை தமிழகத்தில் வரும்'' என்கிறார்கள் கொரோனாவின் பாதிப்பை ஆராயும் மருத்துவர்கள். அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தபோது 25,000 தினசரி கொரோனா பாதிப்பு எ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பரிசோதனை மோசடி! சிக்கிய மெட்ஆல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பரிசோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா பரிசோதனைகளை அரசாங்கம் மட்டுமே செய்துவந்தால் இதனை விரைவுபடுத்த முடியாது என்பதால், தனியார் நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்... Read Full Article / மேலும் படிக்க,