Skip to main content

மாவலி பதில்கள்

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)"தி.மு.க.வின் வெற்றி, முதலை வாயில் சிக்கிய தேங்காய்' என்கிறாரே ஜெயக்குமார்? தமிழக மக்கள், "நாயிடம் சிக்கிய தேங்காய்' என்றுதான் சொல்வார்கள். அது அ.தி.மு.க.வின் ஆட்சியோ! பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடைபழைய ஓட்டுக் கணக்கெல்லாம் இந்த தேர்தலில் எடுபடவில்ல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்