மணிப்பூரில் முக்கிய இனக்குழுக்க ளாக உள்ள மைத்தேயி மற்றும் குக்கி இனக் குழுவினரிடையே பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக எழுந்த விவகாரம் மிகப்பெரிய மோதலாக, வன்முறையாக கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி உருவெடுத்தது. அப்போதிருந்து இன்றுவரை அங்கே வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலை....
Read Full Article / மேலும் படிக்க,