Skip to main content

கொல்கத்தா மாணவி மரணம்! தீராத சந்தேகங்கள்! சூடுபிடிக்கும் மருத்துவர்கள் போராட்டம்!

Published on 21/08/2024 | Edited on 21/08/2024
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி படுகொலை விவகாரம் கொல்கத்தாவில் மையம்கொண் டாலும் இன்று தேசிய அளவிலான விவகாரமாக உருவெடுத்துள்ளது. ஆகஸ்டு 9-ஆம் தேதி நள்ளிரவில் சஞ்சய் ராய் என்ற ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தன்னார்வக் காவலரால் மாணவி சூறையாடப்பட் டார் என்கிறது மாநில அரசு. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்