Skip to main content

குழந்தைகள் விற்பனையால் கோடீஸ்வர வாழ்க்கை! பிடிபட்ட கடலூர் கும்பல்!

Published on 04/03/2023 | Edited on 04/03/2023
ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வறுமையைப் பயன்படுத்தி குழந்தைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று கோடிகளில் கொழுத்த கும்பல் கடலூர் மாவட்டத்தில் சிக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த அருள்முருகன், வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுடர்விழி. இவர்களுக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்