Skip to main content

அதிகரிக்கும் திருட்டுகள்! திணறும் கடலூர் காவல்துறை!

Published on 22/11/2022 | Edited on 23/11/2022
"110 பவுன் நகைகள் திருடுபோய் 8 மாசமாவுது, கண்டுபிடிச்சுக் கொடுக்காத தால எங்க மவ கல்யாணம் தள்ளித் தள்ளிப் போவுது'’என கலங்கும் தனலட்சுமியைப் போல் திருடுபோன விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்காததால் கலங்கி நிற்கின்றன கடலூர் மாவட்டத்தில் பல குடும்பங்கள். "என்னோட வீட்டுக்காரர் சின்ன துரை, அரசாங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்