தேன்கூட்டிலிருந்து தேனெடுக் கும் மனிதன், அந்தத் தேன் எத்தனை இனிமையாக இருந்தபோதும் ஆயிரக் கணக்கான தேனீக்களின் உழைப்பைத் திருடி உண்கிறோம் என்ற மெல்லிய கசப்பை ஒரு கணத்துக்காவது அடையாமலிருக்கமுடியாது.
ஆனால் புத்தகக் கண்காட்சியின் விஷயம் அத்தகையதல்ல. புத்தகக் கண்காட்சி விதவிதமான தேனடைகளின் ச...
Read Full Article / மேலும் படிக்க,