பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தொகுதியான அருப்புக்கோட்டை, சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பேரிடரைச் சந்தித்துள்ளது. விடு முறை நாளான கடந்த 4-ஆம் தேதி வீசிய பேய்க்காற்றின் சீற்றம், அந்த ஊர் மக்களை நடுநடுங்கவைத்து விட்டது.
அன்று மாலை சுமார் 1 மணி...
Read Full Article / மேலும் படிக்க,