Skip to main content

புரட்டிப்போட்ட சூறைக்காற்று! அலறிய அருப்புக்கோட்டை!

Published on 10/06/2023 | Edited on 10/06/2023
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தொகுதியான அருப்புக்கோட்டை, சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பேரிடரைச் சந்தித்துள்ளது. விடு முறை நாளான கடந்த 4-ஆம் தேதி வீசிய பேய்க்காற்றின் சீற்றம், அந்த ஊர் மக்களை நடுநடுங்கவைத்து விட்டது.   அன்று மாலை சுமார் 1 மணி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்