Skip to main content

நீ பற்ற வைத்த நெருப்பு! நீ விதைத்த வினை! எரியும் இலங்கை! உயிருக்குப் பயந்து ஒளிந்த ராஜபக்ஷே!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
தமிழீழத்தையும் தமிழினத்தையும் கொன்றழித்த அதே மே மாதத்தில் ராஜபக்ஷேக்களின் சிம்மாசனம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. சிங்களத்தின் அதிபரான கோத்தபாய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால் பொருளாதார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய சிங்கள மக்களே க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்