Skip to main content

எங்க பொழப்புல மண்ணு விழுந்துடுச்சே…!’’ கலங்கும் நாட்டுப்புறக்கலைஞர்கள்

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
""அறுவடை செய்யும் நேரத்தில் புயலடித்து விவசாயிகளை நாசமாக்குவது போல, திருவிழாக்கள் துவங்கும் நேரத்தில் கொரோனா வைரஸ் வந்து எங்களுடைய பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது'' என்று கலங்கி தவிக்கிறார்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள். நாட்டுப்புறக் கலைகளை நம்பி சுமார் ஒன்றரை லட்சம் கலைஞர்கள் இருக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்