கந்தர்வகோட்டையில் ஒரு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய பாட்டில் திருடர்கள் அருகில் உள்ள அய்யனார் கோயிலில் ஒரு பாட்டிலை படையல் வைத்து கும்பிட்ட பிறகே சென்றுள்ளனர். திருவோணம் அருகே கடையில் குட்டியானை வைத்து பாட்டில்களை திருடிய டாஸ்மாக் ஊழியர்கள் கைது...
Read Full Article / மேலும் படிக்க,