Skip to main content

ஊழல் புகாரில் துணைவேந்தர்!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
சென்னைப் பல் கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் டாக்டர் எஸ்.கௌரி. இவரைப் பற்றி விவகாரமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுமத்திவருகிறார்கள். இந்த கௌரி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தால் 2020-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ப.சி.யின் குரலை அடக்க பா.ஜ.க. நடத்திய ரெய்டு!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவன ஆடிட்டர் பாஸ்கர்ராமனை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளது சி.பி.ஐ. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக இணைக்கப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. அதிகாரிகள் த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அற்புதம்’ அம்மா! ஒரு தாயின் சபதம்! - 31 ஆண்டு போராட்ட வெற்றி!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
உலகளவில் பிரபலமானது ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம்கார்க்கி எழுதிய தாய் நாவல். ரஷ்யாவில் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பாவெல் பிலாசவ். தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடியபோது அரசு, ஆட்சியாளர்கள், முதலாளிகள் தந்த நெருக்கடியென பல நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு பாவெல்பிலாசவ் நடத்த... Read Full Article / மேலும் படிக்க,