Skip to main content

க்ரைம் புரோக்கர்களால் பிச்சை எடுக்கும் சிறார்கள்! -அண்ணாமலை நகரை அதிரவைக்கும் பிஸ்னஸ்!

Published on 04/11/2023 | Edited on 04/11/2023
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் பௌர்ணமி நாள் என்றால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி எனப் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணமலையில் குவிவார்கள். 14.5 கி.மீ தூரமுள்ள கிரிவலப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்