மறுநாள் மூன்று முகாம்கள் சென்றோம். அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் காட்டில் ஒரு வாரம் கொடுமை அனுபவித்து, பல்வேறு சிக்கல்களுக்கிடையே காட்டில் வசித்து, அசாம் ரைபிள் போன்ற பாதுகாப்பு கம்பெனிகள் மூலமாக வோ, தன்னார்வலக் குழு மூலமாகவோ தப்பிவந்துள்ளனர். ஒருவர் ஐந்து மலை களைக் கடந்துவந்த தாகத் தெர...
Read Full Article / மேலும் படிக்க,