ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது லாலாப் பேட்டை கிராமம். இந்த கிராம மக்கள் அருகிலுள்ள முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்து மறியல், ஆர்ப்பாட்டம், ஊர்க் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரச்சனை குறித்து நம்மிடம் பேசிய லாலாப் பேட்டை ஊராட்சி மன்ற தலைவ...
Read Full Article / மேலும் படிக்க,