Skip to main content

அண்ணா பல்கலையில் தில்லாலங்கடி! மோசடி அதிகாரி சிக்காத மர்மம்!

Published on 05/11/2019 | Edited on 06/11/2019
அண்ணா பல்கலைக்கழகமும் ஊழல்களும் பிரிக்க முடியாதவை. அதில் லேட்டஸ்ட், வேலை வாய்ப்பு மோசடி. அண்ணா பல்கலைக்கழகம், தமிழக மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி போலி நியமன ஆணைகளை வழங்கியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகாரில் அதிரடியாக கைது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்