Skip to main content

ஏழை நிலத்தைப் பிடுங்கிய அதிமுக நிர்வாகி! -துணை நின்ற சார்பதிவாளர்!

Published on 22/04/2021 | Edited on 24/04/2021
தாய்ப்பத்திரம் இருக்கும் நிலையில், போலி பத்திரத்தைத் தயாரித்து, அ.தி.மு.க. பிரமுகரான பாக்கியம் பிள்ளை என்பவரும், சார்பதிவாளர் ஒருவரும் இணைந்து, நிலத்தின் உரிமையாள ருக்கே தெரியாமல், அவரது நிலத்தை விற்பனை செய்துள்ள சம்பவம், தாம்பரத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. மேற்குதாம்பரம் கடப்பேரி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க. நண்பர்களின் ஆக்ஸிஜன் சதி! பலியாகும் நோயாளிகள்!

Published on 22/04/2021 | Edited on 24/04/2021
ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது இந்தியா. கொரோனாவால் சுமார் 1.3 கோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெறுகின்றனர். இரண்டாவது அலையின் தொடக்கத்திலேயே கொரோனா பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு..! நோயாளிகள் படும்பாடு!

Published on 22/04/2021 | Edited on 24/04/2021
"கோவிட் 19' நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் நிலையில், அவர்களுக்குப் பயன்படுத்தப்படும் "ரெம் டெசிவர்' ஊசி மருந்து தட்டுப்பாடு, உயிரிழப்புகளை அதிகமாக்குகிறது. மருந்து உற்பத்தியை அதிகமாக்கவும், அதற்கான வரியை ரத்துசெய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றும... Read Full Article / மேலும் படிக்க,