Skip to main content

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை

பொன்மலை பரிமளம்
பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாகப் போற்றப்படுவது திருவானைக்கா. இத்தலம் திருச்சி மலைக்கோட்டையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன்: ஜம்புகேஸ்வரர்; இறைவி: அகிலாண்டேஸ்வரி. சக்தி பீடங்களில் இது வாராகி பீடம், ஞானபீடம் என்றும் போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்