Skip to main content

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்!

முனைவர் இரா. இராஜேஸ்வரன்
மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கையே! இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சி யடையும் அதே மனம் துன்பம் ஏற்படும் போது, "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' என பலவாறு புலம்புவ துண்டு. தர்மசாஸ்திர நியதிப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்