Skip to main content

புத்துணர்வு, மகிழ்ச்சியும் தந்த ஆற்று தீர்த்தத் திருவிழா!

இந்தியாவிலுள்ள சைவ சமய ஆலய திருவிழாக்கள் அனைத்தும் நீரோடு சம்பந்தப்பட்டவை. கலசங்களில் புனித நீரை சேகரித்து அதை கொண்டுவந்து தீர்த்த சங்கர மணம் என்ற நிகழ்வுடன் ஆலய விழாக்களை தொடங்குகிறார்கள். திருவிழாவின் இறுதிநாளில் தீர்த் தவாரி என்ற சடங்குடன் விழாக்களை நிறைவு செய்கிறார்கள். பெரும் தெய்வ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்