Skip to main content

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 10 - இரா த சக்திவேல்

பாடல்: 19 "சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.' பொருள்: முன்பு கூரிய கிரௌஞ்ச மலையில் உள்ளே நுழைந்து செல்லும்படி துளைகள் செய்த கூரிய வேலா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்