பண்டைக் காலந்தொட்டு தமிழகம் இறைவழி பாட்டில் சிறந்து விளங்கிவருவதை நாமறி வோம். இறைவனின் அருள் பெற்று எல்லா நலமும் கிடைக்க எண்ணற்ற ஆலயங்களை எழுப்பி, வழிபாட்டு முறைகளைச் செவ்வனே செய்து, அதனைப் போற்றிப் பாதுகாத்துவருவதில் தமிழகம் தனியிடம் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல. அப்படி இறைவன் கோவி...
Read Full Article / மேலும் படிக்க