Published on 08/01/2020 (17:02) | Edited on 23/01/2020 (11:18)
மனிதன் பிறக் கும்போது ஆடையின்றிப் பிறக்கிறான்; ஆனால் ஆசையின்றிப் பிறப்பதில்லை. ஒருவயதுக் குழந்தையொன்று தத்தித்தத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிரே ஒரு நாய் பொம்மை இருக்கிறது.
அக்குழந்தைக்கு அதன் மேல் ஆசை. தவழ்ந்து போய் அதையெடுத்து, வாயில் வைத்து விளையாடுகிறது.
அடுத்து அக்குழந்தை வளர்ந்...
Read Full Article / மேலும் படிக்க