"அன்னை யெனுங் கர்ப்ப
மதனில்வந்து மதிலேயிருந்து
நன்னய மாய் பத்து திங்களும்
நானகத்தே யிருந்தேன்
என்ன அதிசயந் தானிவ்
வுலகிலே யமைந்த
உன்னத மெல்லா மறிந்தும்
உண்மையைக் காண்கிலரே.''
(திருவள்ளுவர் ஞானம்)
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இன்று உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.
தேரையர்: ஆசானே, ஆணின் ...
Read Full Article / மேலும் படிக்க