Skip to main content

அன்பே சிவம்! அறமே தவம்! - யோகி சிவானந்தம்

ஒருசமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மடத்திலுள்ள சமையலறையில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டும், வெங்காயம், தக்காளி போன்றவற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் அங்குவந்த சிஷ்யன் ஒருவர் ராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்த்து, சுவாமி மக்கள் உங்களை மிகப்பெரிய மகான் என்று சொல்கிறார் கள். ஆனால் ந... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்