ஔவையின் கண்களில் நீர் ததும்பியது. இளவல் பேரரச பட்டமேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பாசத்துடன் அழைக் கப்பட்ட மன்னர்கள், தங்களுக்குள் பகைமை உள்ளத்துடன் இருப்பதை அறிந்தபோது, ஔவையின் உள்ளம் குமுறியது. தன் நிலையைப் பிறர் அறியாதிருக்க, தன் கூடாரத்திலிருந்த திரைச் சீலைகளை விலக்கி, வானில் குளி...
Read Full Article / மேலும் படிக்க