இந்திரா சௌந்த்ர்ராஜன்
"சத்தியவிரதனுக்கு அரிச்சந்திரன் பிறக்க வும், தன் பிள்ளைக்கலி தீர்ந்ததென்று மகிழ்ந் தான். ஒருபுறம் அரிச்சந்திரன் வளரத் தொடங் கிட, சத்தியவிரதனும் மானுட வாழ்வின் முன்பின் பக்கங்களை அடக்கிய பொதுவான வாழ்வு குறித்து மிகவே சிந்தித்தான். சிறு பிள்ளையாகப் பிறக்கிறோம். பின்பு தாய்- தந்தையரால் வளர...
Read Full Article / மேலும் படிக்க