Skip to main content

பஞ்சபூதத் திருநாளாம் தமிழர் திருநாள்!

தமிழரின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாள், பஞ்சபூதத் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள் என்று யாவரும் அறிவோம். நகர்ப்புறத்தினைவிட கிராமப்புறங்களில் பொங்கல் திருநாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம். பொங்கலுக்கு முத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்