ஸ்டாலினிடம் கலைஞரின் துணிச்சல்! - 90 ல் அடியெடுத்து வைக்கும் ஈரோடு தமிழன்பன் பெருமிதம்!
Published on 14/10/2023 (16:13) | Edited on 14/10/2023 (16:17) Comments
ஒரு கவிஞன் சில கவிதைகளை எழுதுகிறான்; ஒரு நல்ல கவிஞன் சில கவிஞர்களையே எழுதுகிறான். ஒரு மகாகவி மட்டுமே காலத்தையே எழுதுகிறான்’ என்று சொல்வதுண்டு. அந்த வகையில் நம் காலத்தில் வாழும் மகாகவியாகத் தமிழர் உள்ளங்களில் உயர்ந்து நிற்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
தமிழ் மரபில் கவிதையென்றாலே காப்பி...
Read Full Article / மேலும் படிக்க