Published on 14/10/2023 (15:57) | Edited on 14/10/2023 (16:05)
உங்கள் குடும்பம் வாழ்க்கைச் சூழல் குறித்து?
நான் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருக்கும் கஸ்பா பகுதியில் பிறந்தவன். என் தாய் தந்தை இருவரும் ஆசிரியர்கள். அம்மாவின் வாழ்க்கை பின்புலம் இலக்கியம் சார்ந்தது. வடாற்காடு மாவட்ட காலகட்டங்களில் 50,60 களில் மிகுபுகழ்பெற்ற பங்காரு பாவலர் வாலாஜா ...
Read Full Article / மேலும் படிக்க