"சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.'
-சித்தர் நாடி நூல்
பொருள்: மருத்துவத்திலும், ஜோதிடத்திலும், சிறந்து விளங்க, மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், ...
Read Full Article / மேலும் படிக்க