Skip to main content

தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

தமிழகத்தில் விஏஓ உட்பட 6491 பணியிடங்களுக்கான  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியது.

 

tnpsc


மாநிலம் முழுவதும் 3000 தேர்வு மையங்களில் 16.30 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 405 தேர்வு மையங்களில் 1,25,281 பேர் தேர்வு எழுதுகின்றனர். பறக்கும்படை உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 9 ஆயிரத்து 103 ஆண்கள், 9 லட்சத்து 20 ஆயிரத்து 775 பெண்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்