Skip to main content

ரயில் டிக்கெட் ரத்து- பணம் பெற முன்பதிவு மையம் திறப்பு!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

south railway announced train ticket refund


ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்பப்பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டது.
 


சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 24- ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்று முதல் பணம் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூன் 12- ஆம் தேதி முதல் ரீபண்ட் வழங்கப்படும். காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை 19 முன்பதிவு மையங்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்