Published on 06/03/2020 | Edited on 06/03/2020
சேலத்தில் சாமியார் நித்தியானந்தாவின் சீடர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![selam incident police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/vwByKgJFKfO3feJFBE_IW-UL9-KP5CV6Ob5U7bg0zi0/1583498392/sites/default/files/inline-images/yiuyi.jpg)
சேலம் தலைவாசலை அடுத்த ஆறகளூரில் நித்தியானந்தாவின் சீடர் வீரபத்ரானந்தா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
![niyanatha](http://image.nakkheeran.in/cdn/farfuture/zfbkg59b469MqgEJ_XjltBS5akAi516wRc8_SYjActI/1583501044/sites/default/files/inline-images/676yuyu.jpg)
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் வீரபத்ரானந்தா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.